Saturday, 15 September 2018

15/09/2018

ஆயிரம் ஆயிரமானவர்கள்
எழூதியும்
சொல்லியும்
விட்டு சென்றார்கள்
அவரவர் நடையில், மொழியில்
இனி நான்
சொல்ல என்ன
இருக்கு....
இருப்பீனும்
நானும் என்
நடையில், மொழியில் .....

மொழி

15/09/2018

சங்கீதம் அது
மீட்டும் விரலினை
கொண்டு
வீணையின் மொழி
மெளனம்
அது பேசும் மீட்டுபவர்
கைகளில் ....
bsb  15/09/2018 

கவிதை Vs கவிஞன்

15/09/2018

கவிதை
என்பது
நிலத்தில் தூவிய
விதைகளை போல
கவிஞன்
நிலத்தினை உழூம்
விவசாயி போல...
bsb - 15/09/2018