Saturday, 15 September 2018

15/09/2018

ஆயிரம் ஆயிரமானவர்கள்
எழூதியும்
சொல்லியும்
விட்டு சென்றார்கள்
அவரவர் நடையில், மொழியில்
இனி நான்
சொல்ல என்ன
இருக்கு....
இருப்பீனும்
நானும் என்
நடையில், மொழியில் .....

No comments:

Post a Comment